216. கைது நாடகம் காங்கிரஸ் கட்சி பால் வார்த்த பாம்பு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிந்தரன்வாலேவின் இயற்பெயர் ஜர்னைல் சிங் பிரார். அன்றைய ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், 1947 ஜூன் இரண்டாம் தேதி பிறந்தார். விவசாயியான அப்பா ஜோகிந்தர் சிங் பிரார்...
Tag - ராஜீவ் காந்தி
215. பற்றிக் கொண்ட பஞ்சாப் இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார். போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும்...
214. காங்கிரஸ் தலைவலிகள் டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க அவர் விரும்பியபடியே அவரது மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டும் வந்திருந்தார்கள். இவர்களின் வருகையும், மற்ற எவரும் வராததும் ராஜீவ் காந்திக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தின...
213. அமோக வெற்றி அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்திக்கு அமேதி என்ற பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமானதுதான். அந்தத் தொகுதியில் தன் தம்பி சஞ்சய் காந்தி ஒருமுறை படுதோல்வி அடைந்திருக்கிறார்; இன்னொரு முறை அமோக வெற்றி பெற்றிருக்கிறார்...
212. மாமியார் x மருமகள் ஒருபக்கம் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசப் பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இனி மேனகா காந்தியின் நிலைமை என்ன என்பது குறித்த குழப்பம் நிலவியது. சஞ்சய் காந்தி மரணம் அடைந்தபோது மேனகாவுக்கு வயது இருபத்து மூன்று. இதே வயதில்தான்...
211. அமேதியில் ராஜீவ் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என மூவருமே ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து பெரும் குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இந்திரா காந்தி, அரசியல் ரீதியாகத் தனக்கு வெகு நெருக்கமாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்நியப்பட்டுப்...
210. தரை இறங்கிய விமானம் ஜூன் 25ஆம் தேதி காலை. சஞ்சய் காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றார் ராஜீவ் காந்தி. அங்கிருந்து அஸ்தியை ஒரு தாமிரக் கலசத்தில் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். இந்திரா காந்தியின் இல்லத்தில் ஒரு மரத்தடியில் அந்த அஸ்திக் கலசம் வைக்கப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற...
198. கறுப்புக் கொடி காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியைத் தவிர நாடறிந்த தலைவர்கள் கிடையாது. ஆனாலும் தேர்தல் தோல்விக்குப் பிறகு, குறிப்பாக ஜனதா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவது நிச்சயம் என்ற நிலையில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ‘இந்திரா காந்தி இனி கட்சிக்கு...
197. பழங்குடி மக்களின் பாசம் இந்திரா காந்தியைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் நம் ஊர் டி.ஜி.பியாக. இருந்து. ஓய்வுபெற்ற வி.ஆர். லட்சுமி நாராயணனும் ஒருவர். இந்திரா காந்தி டெல்லி எல்லை தாண்டி வர முடியாது எனப் பிடிவாதம் பிடித்தபோது, அவரிடம் சி.பி.ஐ மற்றும் டெல்லி போலிசார்...
193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...














