பயங்கரவாதத்தின் புகலிடமாக அறியப்படும் ஒரு பிராந்தியத்தில், துப்பாக்கிகளுக்குப் பதிலாகப் புத்தகங்களை ஏந்திய படித்த சமுதாயம் ஒன்று ராணுவத்துக்கு எதிராகப் புரட்சியில் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (POK) தலைநகரான முசாஃபராபாத், இன்று உலக அரங்கில் அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான இரட்டை...
Tag - காஷ்மீர்
1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம். திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில்...
காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி, உலகின் சிறந்த ஆசிரியருக்கான ‘குளோபல் டீச்சர்’ பரிசைப் பெற்றுள்ளார். இப்பரிசை ஆசிரியர்களின் நோபல் (Teacher’s Noble) என்பார்கள். சர்வதேச அளவில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த குளோபல் ஆசிரியர் பரிசு, நோபல் பரிசுக்கு இணையானது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த...
இந்திய அரசாங்கம் கடந்த நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கிய பட்ஜெட் சுமார் $14.16 பில்லியன். பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனாகக் கேட்ட தொகை $7 பில்லியன். இந்த இரண்டு எண்களையும் நினைவில் வையுங்கள். இதன் பின்னால் ஒரு மாபெரும் சரித்திரமும்...
193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 38 கோரிக்கைகளில், 25 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன்...
இந்தியாவின் வடக்கு எல்லை எப்போதும் சிக்கலுக்குரிய பகுதி. எதிர்வரும் மாதங்களில் எப்போதும் உள்ள சிக்கல்கள் சற்றுப் பெரிதாகலாம் என்று தெரிகிறது.
காஷ்மீரை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டும் எப்போதும் போர் முனைப்பிலேயே இருந்து வருகின்றன. விடுதலை அடைந்து கிட்டத்தட்ட எழுபத்தெட்டு ஆண்டுகள் ஆன பின்பும் முழுமையான அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கின்றது. குறிப்பாக காஷ்மீரிலும் எல்லையை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலும் இருக்கும் இரு...
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22, 2025) பிற்பகல் அனந்தநாக் மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிற பஹல்காமில் உள்ள பைஸாராம் என்ற பகுதியில் இரண்டு...
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...














