210. தரை இறங்கிய விமானம் ஜூன் 25ஆம் தேதி காலை. சஞ்சய் காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றார் ராஜீவ் காந்தி. அங்கிருந்து அஸ்தியை ஒரு தாமிரக் கலசத்தில் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். இந்திரா காந்தியின் இல்லத்தில் ஒரு மரத்தடியில் அந்த அஸ்திக் கலசம் வைக்கப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற...
Tag - சஞ்சய் காந்தி
209. சஞ்சய் மரணம் டெல்லி ஃப்ளையிங் கிளப் வளாகத்திலிருந்து சஞ்சய் காந்தி தன் குட்டி விமானத்தில் புறப்பட்டார். அனுபவமிக்க விமானியாக இருந்த சாக்ஸனாவிடம் தன் விமானம் ஓட்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை சஞ்சய்க்கு மிகுதியாகவே இருந்தது. அவர் விமானத்தில் இந்திரா காந்தி வசித்த சஃப்தர்ஜங் ரோடு...
208. ஆட்சிக் கவிழ்ப்பு இந்திராவை எதிர்ப்பதற்காக பழைய காங்கிரஸ், ஜன சங்கம், லோக் தளம், சோஷலிஸ்ட் கட்சி, ஜகஜீவன் ராமின் கட்சி (ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் கட்சி) ஆகிய கட்சிகள் இணைந்து எடுத்த புதிய அவதாரம்தான் ஜனதா கட்சி. இந்த ஐந்து கட்சிகளில் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது ஜன...
இரட்டை உறுப்பினர் பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிகளில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் இந்திரா காந்தி. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்...
மீண்டும் சம்மன் தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின. ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி...
203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார். சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச்...
201. சிக்மகளூர் வெற்றி கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறிய நகரம் சிக்மகளூர். அங்கே காபித் தோட்டங்கள் மிகுதி. சிக்மகளூர் காபிக்குத் தனிச்சுவையும் மணமும் உண்டு. சிக்மகளூர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு ஏற்ற தொகுதி என முடிவெடுத்ததற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன...
199. உயிர் காத்த நெடுமாறன் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய இந்திரா காந்தி, மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியோடு காரில் தெற்கு வெளி தெருவுக்குள் நுழைந்தபோது, கறுப்புக் கொடி எதிர்ப்பு என்ற பெயரில் கூடி இருந்த தி.மு.க.வினர் இந்திரா காந்தியைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள்...
196. இந்திரா காந்தி கைது உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக...
195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...













