மீண்டும் சம்மன் தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின. ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி...
Tag - சஞ்சய் காந்தி
203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார். சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச்...
201. சிக்மகளூர் வெற்றி கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறிய நகரம் சிக்மகளூர். அங்கே காபித் தோட்டங்கள் மிகுதி. சிக்மகளூர் காபிக்குத் தனிச்சுவையும் மணமும் உண்டு. சிக்மகளூர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு ஏற்ற தொகுதி என முடிவெடுத்ததற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன...
199. உயிர் காத்த நெடுமாறன் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய இந்திரா காந்தி, மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியோடு காரில் தெற்கு வெளி தெருவுக்குள் நுழைந்தபோது, கறுப்புக் கொடி எதிர்ப்பு என்ற பெயரில் கூடி இருந்த தி.மு.க.வினர் இந்திரா காந்தியைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள்...
196. இந்திரா காந்தி கைது உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக...
195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...
194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...
193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...
190. ஜெயிக்கப் போவது யாரு? இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு...
188. விடுதலை பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை...













