Home » நாள்தோறும் » உரி
உரி நாள்தோறும்

உரி – 30

பாரதாய தத்தன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் உண்மையான தத்தனா, அனுப்பப்பட்ட தத்தனா என்று முதலில் தெரிந்துகொண்டுவிட வேண்டுமென்று நினைத்தேன்.

உரி நாள்தோறும்

உரி – 29

பேய்களுடன் புழங்குபவனுக்கு அவை காவல் இராதா? உயிரே போகும் தறுவாயிலும் உதவாத பேய்களைக் கொண்டு இவன் எந்தக் கோட்டையைச் சரிக்கத் திட்டமிட்டான்?

உரி நாள்தோறும்

உரி – 28

உணர்ச்சியைச் சரியாகக் கையாளப் பழகு காளத்தி. அதன் கூர்மை உன் சிந்தையை அகழலாமே தவிரக் குத்திக் கிழித்து உதிரம் சொட்டச் செய்யலாகாது.

உரி நாள்தோறும்

உரி – 26

உதுமானி நாயனாரின் பூட்டன் அப்படி மக்கத்தினின்று நாவாய் ஏறிச் சோழ தேசத்துக்கு வந்தவர்தாம் என்பதை அவரது சிந்தைக்குள் கண்டறிந்தேன்.

உரி நாள்தோறும்

உரி – 23

சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல.

உரி நாள்தோறும்

உரி – 22

இறுக்கிப் பிணைத்த கால்களையும் கைகளையும் வைத்துக்கொண்டு உறங்குவது சிரமமான செயல். இங்குமங்கும் திரும்பிப் பார்த்தான். வீதி அடங்கி ஒடுங்கிக் கிடந்தது.

உரி நாள்தோறும்

உரி – 21

அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன்.

உரி நாள்தோறும்

உரி – 20

நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.

உரி நாள்தோறும்

உரி – 19

கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.

உரி நாள்தோறும்

உரி – 18

மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.

உரி நாள்தோறும்

உரி – 17

நானே ஒரு சார்வாகனாகிவிட்டாற்போல உணர்ந்தேன். அசந்தர்ப்பமாக, செம்புலப் பெயல் நீர் போல நாங்கள் இருவரும் அன்புடை நெஞ்சங்கள் என்று தோன்றியது.

உரி நாள்தோறும்

உரி – 16

யுகயுகமாக மூட சனக்கூட்டம் பக்தியெனும் போதையில் திளைத்துச் சிந்திக்க மறந்ததனால் செயலற்றுக் கிடக்கிறது. தத்தனே கேள். மரத்த மூளைகளே மன்னர் குலத்தின்...

உரி நாள்தோறும்

உரி – 15

நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத்...

உரி நாள்தோறும்

உரி – 14

இந்தச் சார்வாகன் பிரபஞ்சத்தையே நிர்மூலமாக்க விரதம் கொண்டிருக்கிறானா? அதன் பொருட்டே அவன் என்னைக் கருதிக் கைப்பற்றப் பார்க்கிறானா?

உரி நாள்தோறும்

உரி – 13

எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.

இந்த இதழில்

error: Content is protected !!