கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.
உரி
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.
நானே ஒரு சார்வாகனாகிவிட்டாற்போல உணர்ந்தேன். அசந்தர்ப்பமாக, செம்புலப் பெயல் நீர் போல நாங்கள் இருவரும் அன்புடை நெஞ்சங்கள் என்று தோன்றியது.
யுகயுகமாக மூட சனக்கூட்டம் பக்தியெனும் போதையில் திளைத்துச் சிந்திக்க மறந்ததனால் செயலற்றுக் கிடக்கிறது. தத்தனே கேள். மரத்த மூளைகளே மன்னர் குலத்தின்...
நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத்...
இந்தச் சார்வாகன் பிரபஞ்சத்தையே நிர்மூலமாக்க விரதம் கொண்டிருக்கிறானா? அதன் பொருட்டே அவன் என்னைக் கருதிக் கைப்பற்றப் பார்க்கிறானா?
எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.
ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன்...
உன் தாய் உனக்குச் சோறூட்டினாள். குருமார்கள் கல்வி ஊட்டுகிறார்கள். ஒன்று உடல் வளர்க்க. இன்னொன்று புத்தி வளர்க்க. ஆனால் இரண்டும் ஊட்டப்படுவது தத்தனே.
எனக்கு உன் கடவுளுடன் தொடர்பில்லை. மதத்துடன் தொடர்பில்லை. உங்கள் நம்பிக்கைகளுடன் தொடர்பில்லை. உங்கள் ஆட்சி, சட்டதிட்டங்களைப் புல்லளவும் மதிப்பதில்லை.
நீலக்கிளி, கொத்தாத நெல் ஒன்றன் அருகே சென்று கிக்கீ என்றது. அவன் அச்சத்தத்தைக் கேட்டான். கிளியின் குரலுக்கு, இப்போது வேண்டாம் என்று நெல்லுக்குள்...
அவனைக் கோழை என்று எண்ண முடியவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. ஏனெனில் அவன் வாய் திறந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும்...
பாவியென்றும் புலையனென்றும் ஊர் தூற்றும் மனிதனின் ஒரு சொல் இவனை அசைத்திருக்கிறது. வியக்க ஏதுமில்லை. சொல்லினும் வல்லமை மிக்க அயில் ஒன்றில்லை.
அவன் தின்னும் உடலுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமேயில்லை. அச்சப்படாதே. நீ நீடு வாழ்வாயென உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன். அதை மறக்காதே.
சோழ மக்களின் ஊழ் இதுவே என்றால் அதனை யாத்தவனை நான் இருக்கும்வரை எதிர்த்தே நிற்பேன். சிவனையும் வேறெவனையும் அஞ்சி ஒதுங்கும் சிந்தை எனக்கில்லை.
மொத்த சனக்கூட்டமும் ஒருநாள் சமயப் பித்தம் மேலோங்கி, அம்பரத்தை உருவி வீசிவிட்டு அம்மணமாக ஓடும். உன் சிவனும் எவனும் வந்து அன்றைக்கு உடுக்கையளிக்க...
மனித குலத்தை அழிப்பதற்கும், பிறகு அழிக்க நினைத்தவன் அழிவதற்கும் பெரிய முயற்சிகள் தேவையில்லை. அவரவர் மூடத்தனங்கள் போதும்.
ஒரு வராகத்துக்குப் பெயர் இருக்கக்கூடாதென்று யார் சொல்ல முடியும்? அது ஒரு மனிதப் பெயராக இருந்தது மட்டுமே வினோதம்.
இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு...













