சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஏப்ரல் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, இந்தியாவின்...
Tag - இந்தியா
இந்தியாவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக லாக்டோஸ் இல்லாத பால் பொருள்களின் உற்பத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவ்வகை பால்பொருள்களின் நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது என்கின்றன சந்தை நிலவரங்கள். உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே...
டெல்லியில் தங்கிப் படித்தபோது, ஸ்லாம் புத்தகத்தில் ‘அரசியலில் சேர்ந்தால் என் வாழ்கை மிக மோசமாக இருக்கும்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார் நிதின் நபின். அவரது தந்தை நபின் கிஷோர் பிரசாத்தும் அவர் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. நபின்...
குஜராத்தின் காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள GIFT City (Gujarat International Finance Tec-City), இந்தியாவின் நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சிகரமான முயற்சி. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம். இது மற்ற நாடுகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட...
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பற்றி ஒரு பொதுவான கருத்து உண்டு. கோடீஸ்வரராக இந்தத் துறையின் உள்ளே வருபவர்கள் லட்சாதிபதிகளாகத்தான் வெளியே செல்வார்கள். அதிக முதலீட்டின் தேவை, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள், அரசின் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள், விமான நிலையக் கட்டணங்கள், புவிசார்...
நவம்பர் 28ஆம் தேதி மத்தியத் தகவல்தொடர்புத் துறை (DoT) மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், புதிதாக விற்கப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற அரசாங்கச் செயலியை நீக்க முடியாதபடி முன்னதாகவே நிறுவி (Pre-Installed Apps) இருக்க...
டிசம்பர் நான்காம் தேதி மாலை டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஷ்யப் அதிபர் விளாதிமிர் புதின். அவரை நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. சென்ற வருடம் ரஷ்யாவில் நடந்த இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றிருந்தார். இவ்வருட மாநாட்டில்...
லண்டனில் வசித்து வரும் இந்தியரான பிரேமா வாங்ஜோம், விடுமுறைக்காக. ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருந்தார். நவம்பர் 21, 2025 அன்று அவர் இணைப்பு விமானத்தில் ஏற ஷாங்காய் விமான நிலையம் வந்தடைந்தபோது பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். சீனக் குடியேற்ற அதிகாரிகள் அவரது இந்திய...
பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார்தான் இருந்து வருகிறார். இதற்கு முன்பு இந்தியாவில் ஏழு பேர் இருபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து...
கிழக்கு லடாக்கில் உள்ள நியோமாவில், போருக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட உலகின் மிக உயரமான விமானத்தளத்தை இந்தியா திறந்துள்ளது. சுமார் பதிமூன்றாயிரம் அடி உயரத்தில் சீன எல்லையை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தளம், அசல் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LAC) வெறும் இருபத்து நான்கு கிலோ மீட்டர்...














