முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.
Tag - சிரியா
எகிப்தின் ஆட்சிக்கு வந்த நாசர், சூயஸ் கால்வாயைத் தேசிய மயமாக்குவதாக அறிவித்தார். பிரிட்டன் செய்வதறியாது திகைத்துப் போனது.
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.
சிறிது சிறிதாக இடத்தை விலைக்கு வாங்கி, யூதர்களால் தனி நாடே அமைக்கும் அளவுக்குச் செய்ய முடியுமென பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.
இதற்குப் பெயர் நிச்சயமாக சுதந்தரம் இல்லைதான். ஆனாலும் இது தற்காலிக முன்னேற்றம் என நினைத்த சிரிய தேசியவாதிகள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
தன் அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக ஹுசைனின் மீது இஸ்லாமிய மக்கள் குற்றஞ்சாட்டினர்.
சிரியா, லெபனான் இரண்டும் இணைந்த பகுதிக்கு மன்னராக ஆனார் ஃபைசல். போருக்குப் பிறகு டமாஸ்கஸ் நகரத்தைச் சீரமைக்கத் தொடங்கினார்.
கலவர நிலைக்கு மத்தியில் ஓட்டோமானின் புதிய சுல்தானாகப் பதவியேற்றார் அப்துல் ஹமீத். டான்சிமாத் சீர்திருத்தங்களை அப்படியே பின்பற்றி ஆட்சியைத் தொடங்கினார்.
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.














