Home » நாவல்

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 43

யாரும் கருதவியலாத மறைச்சொல்லாக நான் இருக்கும் வரைதான் நீரும் நிலமுமான புவி நிலைத்திருக்கும். நான் தகர்க்கப்படுவேனாகில், புவியில் மீதமென்ற ஒன்று இராது.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 62

62 கிலேசமும் குதூகலமும்   சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய உணவிற்காகவும், ஓய்விற்காகவும் அற்புதமான புல் தரையில் படுத்துக் கிடக்கிறோம்’ என்று எழுதியதில் சற்றுத் தள்ளிப் பேசிக்கொண்டிருந்த மாத்தூரைப் பற்றிக்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 61

61 நிழல்கள்   நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!