Home » மாமல்லன்

Tag - மாமல்லன்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 69

69 ஸ்டென் கன்   ஸ்மார்ட் என்று சுந்தர ராமசாமியே சொல்லிவிட்டார் என்று இறுமாந்திருந்த நம்மை ஒரு ஆரஞ்சு பானம், இப்படி அடித்து வீழ்த்திவிட்டதே. கோல்ட் ஸ்பாட் என்கிற பெயர்கூடப் பதியாத அளவுக்கு அவ்வளவு மக்காகவா இருந்துகொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் என்கிற பேச்சு ராம் வீட்டில் இவர்கள் மட்டுமே இருந்தபோது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 68

68 ஒழுங்கு   நேற்று மாலை தாஜ்மகாலில் எழுதிய கடிதத்தை இன்று விடியற்காலை மதுராவில் தபாலில் சேர்த்தேன். இந்தக் கடிதத்தை இப்போது எழுதுவேன் என்று ஒரு மணிநேரம் முன்புகூட நினைக்கவில்லை. வயிறு சரியில்லாத காரணத்தால் மதிய உணவு உட்கொள்ளவில்லை. சரி, டீ குடிக்கலாம் என்று வெளியில் சென்றேன். இப்போது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 67

67 ஊர்சுற்றி    மதுரா போனதும் எல்லோரும் ஆக்ரா போய்விடுவார்கள் என்று எதிர்பார்த்ததாலோ என்னவோ, பரத்பூரிலேயே, ‘ரேலியை விட்டு யாரும் எங்கும் போகக்கூடாது’ என்ற பாபா ஆம்தே கடுமையாக எச்சரித்திருந்தார். அதைக் காற்றில் பறக்கவிட்டு, மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு ரயிலேறியது, பாதியில் விட்ட...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 66

66 ஊர்க்குருவி   வந்திருப்பது டூரில்லை என்றாலும் டூர் வந்திருப்பதாக மனதிற்குள்ளாவது ஒப்புக்கொள்வதே நியாயம் எனத் தோன்றிற்று. தொழுநோயாளிகளுக்காக 35ஆவது வயதில் ‘ஆனந்தவன்’னை ஸ்தாபித்து, அதன்பின்  சோம்னாத் என்கிற இடத்திலும் தொடங்கி, போதாதென்று இந்தியாவை இணைத்துக்கட்ட...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 65

65 தண்டுவடம்    ரேலி ஆரம்பித்தபோது இருந்த மனநிலை போகப்போகக் கொஞ்சம் கொஞ்சமாக இனம்புரியாத வகையில் மாறிக்கொண்டே வருவதைப் பார்க்க இது நாம்தானா என்று வியப்பாக இருந்தது. தேதி போட்டுக் கொடுக்கப்பட்டிருந்த நிட் இண்டியா பயணக் குறிப்புக் கையேட்டில் மகாராஷ்ட்டிராவின் பாதி வரைதான் எழுதப்பட்டிருந்தது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 64

64 தாகம்   ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 63

63 இந்தோர்   இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம்  சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 62

62 கிலேசமும் குதூகலமும்   சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய உணவிற்காகவும், ஓய்விற்காகவும் அற்புதமான புல் தரையில் படுத்துக் கிடக்கிறோம்’ என்று எழுதியதில் சற்றுத் தள்ளிப் பேசிக்கொண்டிருந்த மாத்தூரைப் பற்றிக்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 61

61 நிழல்கள்   நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 60

60 மொழி   இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத் தொற்றமளிப்பவர்போய் இப்படிக் குதிப்பதைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்கு முக்கியக் காரணம், கண்ணில் படும்போதெல்லாம் இவனுக்கு இந்தி தெரியவில்லை என்பதால்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!