213. அமோக வெற்றி அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்திக்கு அமேதி என்ற பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமானதுதான். அந்தத் தொகுதியில் தன் தம்பி சஞ்சய் காந்தி ஒருமுறை படுதோல்வி அடைந்திருக்கிறார்; இன்னொரு முறை அமோக வெற்றி பெற்றிருக்கிறார்...
Tag - இந்திரா காந்தி
212. மாமியார் x மருமகள் ஒருபக்கம் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசப் பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இனி மேனகா காந்தியின் நிலைமை என்ன என்பது குறித்த குழப்பம் நிலவியது. சஞ்சய் காந்தி மரணம் அடைந்தபோது மேனகாவுக்கு வயது இருபத்து மூன்று. இதே வயதில்தான்...
211. அமேதியில் ராஜீவ் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என மூவருமே ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து பெரும் குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இந்திரா காந்தி, அரசியல் ரீதியாகத் தனக்கு வெகு நெருக்கமாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்நியப்பட்டுப்...
210. தரை இறங்கிய விமானம் ஜூன் 25ஆம் தேதி காலை. சஞ்சய் காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றார் ராஜீவ் காந்தி. அங்கிருந்து அஸ்தியை ஒரு தாமிரக் கலசத்தில் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். இந்திரா காந்தியின் இல்லத்தில் ஒரு மரத்தடியில் அந்த அஸ்திக் கலசம் வைக்கப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற...
209. சஞ்சய் மரணம் டெல்லி ஃப்ளையிங் கிளப் வளாகத்திலிருந்து சஞ்சய் காந்தி தன் குட்டி விமானத்தில் புறப்பட்டார். அனுபவமிக்க விமானியாக இருந்த சாக்ஸனாவிடம் தன் விமானம் ஓட்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை சஞ்சய்க்கு மிகுதியாகவே இருந்தது. அவர் விமானத்தில் இந்திரா காந்தி வசித்த சஃப்தர்ஜங் ரோடு...
208. ஆட்சிக் கவிழ்ப்பு இந்திராவை எதிர்ப்பதற்காக பழைய காங்கிரஸ், ஜன சங்கம், லோக் தளம், சோஷலிஸ்ட் கட்சி, ஜகஜீவன் ராமின் கட்சி (ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் கட்சி) ஆகிய கட்சிகள் இணைந்து எடுத்த புதிய அவதாரம்தான் ஜனதா கட்சி. இந்த ஐந்து கட்சிகளில் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது ஜன...
இரட்டை உறுப்பினர் பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிகளில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் இந்திரா காந்தி. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்...
206. அற்ப ஆயுள் ஆட்சி சரண் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒய்.பி. சவான், துணைப் பிரதமர் பொறுப்புடன் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பகுகுணா நிதி அமைச்சர், சி.சுப்ரமணியம் பாதுகாப்பு அமைச்சர். சரண் சிங்குக்குத் தமிழ்நாட்டில் அப்போது ஆட்சி செய்த எம்.ஜி.ஆரின் கட்சியான அ.தி.மு.கவும் ஆதரவு அளித்தது...
205. பிரதமர் சரண் சிங் டார்ஜிலிங் பயணம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே அமைந்தது. சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்திரா காந்தி டார்ஜிலிங்கின் மலைப்பகுதிகளில் காலாற நடந்தார். இயற்கையை ரசித்தார். அதே போல் சஞ்சய் காந்தியும் மேனகாவும்...
மீண்டும் சம்மன் தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின. ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி...














