டெல்லியின் கல்வித் துறை இயக்குநரகம், மார்ச் 25ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் காணொளிகளைப் பதிவு செய்யக்கூடாது. இந்தத் தடை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்கள்...
Tag - கல்வி
‘இந்தியாவின் பணிபுரியும் நிலை 2026’ (State of Working India 2026) என்ற விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம். அதன்படி, இந்திய இளைஞர்கள் முன்னெப்போதையும்விட அதிக அளவில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதற்கு முரணாக, வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவில்...
பெரும்பாலானவர்கள் முதுமையில் தளர்வை நோக்கி நகர்கிறார்கள். மாறாக, தனது கனவுகளை உற்சாகமாகத் துரத்துகிறார் இந்தியாவின் முதிய எம்பிஏ பட்டதாரி உஷா ரே. தனது எண்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில வாரங்களில் எம்பிஏ இறுதி செமஸ்டரை எழுதினார் மாணவி உஷா ரே. இவர் மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மையில் எம்பிஏ...
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த கர்நாடக மாணவருடைய மரணம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் சவால்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. இருபத்திரண்டு வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யா, மெட்ராஸ் ஐஐடியில் வேதிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பெர்க்லீயிலுள்ள...
அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன...
இந்த இடியாப்பச் சிக்கலுக்கு, உயர்தர தனியார் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய எழுச்சி நல்ல தீர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் அரசின் நெருக்கடிகளால் ஏற்கெனவே அங்கே இருந்த பல ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு அறிஞர்களும் பிற நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மதத்தால் தொடங்கப்பட்ட மிசோரத்தின் கல்விப் பயணம், மக்களின் மன உறுதியால் பெருமை பெற்றுள்ளது. மாநிலத்தின் கல்வியறிவு விரைவில் 100% எட்டும் என்பதில் ஐயமில்லை.
நண்பன் திரைப்படத்தில் வரும் கொசக்சி பசப்புகழின் பள்ளிக்கூடம் போன்ற ஒரு பள்ளி உண்மையில் செயல்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில். அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிலேயே பிற மாநிலங்களில் இருந்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நாமக்கல்லில் இருக்கும்...
அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம்...













