அசாத்தின் பிறந்த நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் அரசு விழாக்கள், பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.
Author - அசோக் ராஜ்
![]()
சிரிய பீரங்கிகள் ஜோர்டான் எல்லைக்கு அனுப்பப்பட்டன. ஜோர்டானைத் தாக்கினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்றன இஸ்ரேலும் அமெரிக்காவும்.
முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.
எகிப்தின் ஆட்சிக்கு வந்த நாசர், சூயஸ் கால்வாயைத் தேசிய மயமாக்குவதாக அறிவித்தார். பிரிட்டன் செய்வதறியாது திகைத்துப் போனது.
இரானில் தொடங்கிய களேபரங்கள் முடிந்தபாடில்லை. அதற்குள் தனது அடுத்த இலக்கு என கியூபாவை நோக்கித் திரும்பியிருக்கிறார் டிரம்ப். ஆனால் இது அமெரிக்காவின் திடீர் முடிவல்ல. பனிப்போர் காலம் தொடங்கி, தொடர்ச்சியாக கியூபாவை ஆக்கிரமிக்க முயல்கிறது அமெரிக்கா. அவை எதுவும் முழு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை...
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.
சிறிது சிறிதாக இடத்தை விலைக்கு வாங்கி, யூதர்களால் தனி நாடே அமைக்கும் அளவுக்குச் செய்ய முடியுமென பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.
இதற்குப் பெயர் நிச்சயமாக சுதந்தரம் இல்லைதான். ஆனாலும் இது தற்காலிக முன்னேற்றம் என நினைத்த சிரிய தேசியவாதிகள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
தன் அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக ஹுசைனின் மீது இஸ்லாமிய மக்கள் குற்றஞ்சாட்டினர்.













