Home » சுற்றுச்சூழல்

Tag - சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

உலகம் பாதுகாப்பாக இருக்கிறதா?

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) சமீபத்தில் வெளியிட்ட உலகளாவிய அபாயங்கள் (Global Risks Report 2026) அறிக்கையானது, அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ளக் கூடிய உலகளாவிய பிரச்சினைகளில் சுற்றுச்சூழல் தொடர்பானவையே மேலோங்கி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025இல் ஐக்கிய நாடுகள்...

Read More
சுற்றுச்சூழல்

எதனால் இனி எத்தனால்?

சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், நாடு...

Read More
சுற்றுச்சூழல்

காற்றெல்லாம் மாசு; நகரெல்லாம் தூசு

டெல்லியிலிருந்து ஒரு மணிநேரத்துக்கும் குறைவான பயணத் தொலைவில் உள்ளது லோனி என்னும் சிறு நகரம். இதிகாசக் காலத்திலிருந்து இப்போது வரை பல்வேறு விஷயங்களுக்குப் புகழ்பெற்ற ஓர் ஊர் இது. தினமும் இங்கிருந்து தலைநகருக்கு வேலைக்குச் சென்று வருபவர்கள் அதிகம் உள்ள, வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதி...

Read More
சுற்றுச்சூழல்

கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்

புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்...

Read More
சுற்றுச்சூழல்

பாழாகும் யமுனை; பரிதவிக்கும் டெல்லி

டெல்லியின் பெரும்பான்மையான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து இருக்கின்றன. கோடைக்காலத்தாலோ வறட்சியாலோ இந்நிலை ஏற்படவில்லை. டெல்லிக்குக் குடிநீரை வழங்கும் யமுனையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. ஆனால் அது நன்னீராக இல்லை என்பதுதான் சிக்கலின் ஆதாரம். சில நாட்களுக்கு முன்புவரை...

Read More
சுற்றுச்சூழல்

ஆபத்தில் ஆரவல்லி

மலைப்பிரதேசங்களின் காலை நேரங்கள் ரம்யமானவை. கோடைக்காலத்திலும் மிதமான குளிர் உடலுக்குள் ஊடுருவி எலும்புகளைத் தீண்டும். அதே நேரம் வெயில் சருமத்தைச் சுடும். பச்சை நிறப் போர்வையை விரித்தது போன்ற சுற்றியுள்ள இயற்கை எழில் கண்களை நிறைக்கும். மலைப் பிரதேசங்களில் வாழும் பரபரப்பில்லாத மனிதர்கள் பொறாமைப்பட...

Read More
சுற்றுச்சூழல்

மாதவ் காட்கில் என்னும் தீர்க்கதரிசி

இந்தியச் சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில், ஜனவரி 7ஆம் தேதி தனது 83ஆவது வயதில் புனேவில் காலமானார். இந்தியாவில் சூழலியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியச் சிந்தனையாளர். ஆறு தசாப்தங்களாக இயற்கை வளங்களைக் காக்கத் தீவிரமாகப் போராடியவர். மக்களின் விஞ்ஞானி என்று பரவலாக அறியப்பட்டவர். 2024ஆம் ஆண்டு...

Read More
சுற்றுச்சூழல்

திம்மக்கா: பசுமையின் தாய்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...

Read More
உலகம்

எங்கள் நிலம் எங்கள் உரிமை

சுமார் 9,45,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தான்சானியா, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. 1961இல் சுதந்திரம் பெற்றது, பின்னர் 1962இல் குடியரசாக மாறியது. 1964இல் டாங்கன்யிகா மற்றும் சான்சிபார் ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்ததன் மூலம் முழு இறையாண்மை கொண்ட நாடாக உருவானது. இந்நாட்டின் பரப்பளவு...

Read More
சுற்றுச்சூழல்

மூழ்குமா தரமணி?

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), வடகிழக்கு ஆசிய நாடுகளின் கடல்மட்ட உயர்வைக் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடல்மட்ட உயர்வின் காரணமாகப் பல ஆசிய நகரங்கள் மூழ்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிப்பதாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!