Home » நாவல் » Page 13

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 51

பிறப்பு ஓர் அடையாளமாகாது சார்வாகனே. உன் சிந்தையும் சொற்களும், உன் நடவடிக்கைகளும்தான் உன்னைச் சார்வாகனாகக் காட்டுகின்றன. பிறப்பில் நீ ஓர் அந்தணன் என்று சொன்னால் ஏற்பாயா?

Read More
உரி நாள்தோறும்

உரி – 50

சார்வாகன் வெடித்துச் சிரித்தான். அருமொழியைக் கெடுத்து நாசமாக்குபவனே நீதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் வசமாகச் சிக்கினாய் என்று சொன்னான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 49

எதை எண்ண வேண்டாம் என்று உன் சிந்தை நினைக்கிறதோ, ஆங்கொரு தாளிடப்பட்ட கதவு உள்ளது. முடிந்தால் திறந்து செல்ல வேண்டும். இல்லையேல் தகர்த்துச் செல்ல வேண்டும்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 63

63 இந்தோர்   இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம்  சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...

Read More
உரி நாள்தோறும்

உரி – 43

யாரும் கருதவியலாத மறைச்சொல்லாக நான் இருக்கும் வரைதான் நீரும் நிலமுமான புவி நிலைத்திருக்கும். நான் தகர்க்கப்படுவேனாகில், புவியில் மீதமென்ற ஒன்று இராது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!