Home » நாவல் » Page 12

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 60

சீடர்களைப் பரிசலில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் நிலத்தில் நடப்பது போலவே நதியின் மீது நடந்து வருவதைக் காணும் போதெல்லாம் அவன் திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 59

நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த அவன் வேட்டன் எறிபத்தன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 58

எத்தனை கதறினாலும் கடவுளென்ற ஒன்று தன்னெதிரே தோன்றும், கேட்டதைக் கொடுக்குமென்ற மதலையுள்ளம் அவனுக்கில்லை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சங்கேதம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 57

நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு கருவிளம்பூ உதிர்ந்த நொடியில் அதனுள் என் சிந்தையைச் செலுத்தி அவனை நோக்கி வீசினேன். அது காற்றில் மிதந்து தொலைவைக் கடந்து அவனை அடைந்து மடியில் உதிர்ந்தது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 56

என் சிந்தையைப் பரிபூரணமாகக் குவித்து என்னைச் சிந்திக்கும் உருவற்ற மனிதனைத் தேடினேன். மீண்டும் மீண்டும் என் கவனம் சார்வாகனின் சிந்தையிலேயே வந்து குவிவதையும் கண்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 54

நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 53

உதுமானி நாயனார் புன்னகை செய்தார். தத்தனை ஒரு சிறுவனென்று நீ சொன்னாய். இப்போது நான் சொல்வேன் சார்வாகனே, நீயொரு சிறுவன். சார்வாகன் திடுக்கிட்டுப் பார்த்தான்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 64

64 தாகம்   ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...

Read More
உரி நாள்தோறும்

உரி – 52

இரவென்றால் பகலுண்டு. உறக்கமென்றால் விழிப்புண்டு. இருளென்றால் ஒளியுண்டு. மூடத்தனமென்றால் அறிவுண்டு. எல்லாம் இரண்டு. எண்ணிப் பார். இது இயற்கையின் கட்டமைப்பு.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!