Home » நாவல் » Page 7

Tag - நாவல்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 72

72 உனா   பஞ்சாப்பின் பகலே  டிசம்பர் மாத மெட்ராஸ் இரவைப்போல இருந்தது என்றால் இரவு ஏற ஏற அனந்த்பூர் ஸாகிப், அறைக்குள் கூட குளிரிற்று. அணிந்திருந்த பாரத் ஜோடோ பனியனுக்கு மேல், ஆபீஸில் சொன்னார்கள் என்று, சூளைமேடு ஹைரோடில் இருந்த போலீஸ்  சீருடைப் பொருட்கள் விற்கும் எம் வி ராமலிங்கம் அண்ட் கோவில்...

Read More
உரி நாள்தோறும்

உரி – 95

அக்கணம் எனக்கு உண்டான பரவசத்துக்கு நிகரென்று ஒன்றைச் சொல்லவே முடியாது. எத்தனை தீர்க்கமான திட்டம்! கருவூர்ச் சித்தர் சிந்தையால் எட்டித் தொடவியலாத மனிதரென்று எண்ணிக்கொண்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 94

வேட்டனைக் கூட என்னால் எப்படியோ எட்டித் தொட்டுவிட முடிந்தது. ஆனால் அந்த இன்னொரு தரப்பு யார்? எனக்கு ஐயமேயில்லை; அது அவனைத் தவறாக இயக்கவில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 93

நொடிப் பொழுது எனக்கு மல்லனின் மீது பரிதாபம் போன்றதொரு உணர்ச்சி ஏற்பட்டது. ஓ, நான் ஏன் மனிதர்களைப் போலச் சிந்திக்கிறேன் என்று என்னையே கடிந்துகொண்டேன்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 71

71 யுத்த பூமி   குயிக்ஃபிக்ஸ் லகாவ் என்று வழியில்  ஒருவர்  சொன்னதைக் குறிப்பிட்டு, ‘இவர்களுக்காக நாம் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பைத்தியக்காரர்கள் போல பாரத் ஜோடோ ஜோடோ பாரத் என தொண்டைத் தண்ணி வற்றக் கத்திக்கொண்டு ஊரூராய் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று இவன்...

Read More
உரி நாள்தோறும்

உரி – 92

நான் தோற்கப் போவதில்லை. அது இங்குதான் உள்ளது. இந்தப் படித்துறைதான். ஏதோ ஒன்று மறைக்கிறது. அல்லது ஏதோ ஒன்றைத் தவறவிடுகிறேன். என்னவென்று அறியாமல் விடுவதில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 91

ஒவ்வொருவர் சிந்தையும் அடுத்தவருக்காகவே இயங்குவதை மூவருமே அறிந்திராத கட்டமைப்பை எப்படி ஒரு மனிதப் பிறவியால் சிந்தித்து வடிவமளித்திருக்க முடியும்?

Read More

இந்த இதழில்

error: Content is protected !!