உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி, இராமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அங்கு பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான பாபரின் பெயரால் மிர் பக்கி என்ற...
இந்தியா200
உலகளவில் தேயிலை உற்பத்தியில் முதலிடத்திலிருந்த சீனாவை முந்துவதற்கு பிரிட்டிஷ் அரசு பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வந்தது. அதனுடைய காலனி நாடான...
பிரித்தானிய அரசக் கிரீடம் இந்தியாவின் மார்பைக் கீறி அத்தனை வளங்களையும் உறிஞ்சி கொண்டிருந்த காலம். வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எதிர்த்துக் கேட்ட...
இந்திய ரத்தம். இந்திய நிறம். சிந்தனையும், ரசனையும், ஒழுக்கமும் ஆங்கிலேய ரகம். இப்படியான ஒரு ஜனத்திரளை உருவாக்குவதே நம் கல்விக் கொள்கை. தாமஸ்...
2016ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்புத் திட்டத்தை அறிவித்தார். அதனால் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாமல் போயின...
இந்தக் காலகட்டம் இந்திய மக்களிடையே கிளர்ச்சி, அடக்குமுறை, சீர்திருத்தம் என்ற மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய, இந்தியச் சுதந்தரப் போராட்ட...
1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத்...
1998ஆம் ஆண்டின் மே மாதம் 11-13 தேதிகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. இந்தியா தனது இரண்டாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது...
இந்தியாவில் ரயில் சேவைகளுக்கான திட்டங்கள் 1830களிலிருந்தே முன்மொழியப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே இருந்தன. 1848ஆம்...
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நாள், இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் இருண்ட தினமாகக் கருதப்படுகிறது. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஞ்சாப்...
‘இப்போதில்லையேல் இனி எப்போதும் இல்லை’ என்று எச்சரித்து, பாகிஸ்தான் என்ற பெயரை முன்மொழிந்தது ஒரு நான்கரை பக்கத் துண்டுப்பிரசுரம்...
1979ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 340இன் கீழ் அது அமைக்கப்பட்டது...
ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வங்காளப் பிரிவினை. 16.10.1905 அன்று வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டது...
1876 முதல் 1878 வரை ‘மாபெரும் இந்தியப் பஞ்சம்’ (The Great Indian Famine) தன் கோரத் தாண்டவத்தை ஆடித் தீர்த்தது. இந்தியர்களைக் கொத்துக்...
இந்தியா, பெரும்பான்மைவாதத்தை வேகமாகத் தழுவிக்கொண்ட பத்தாண்டுகளாக 2007 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம். 2008ஆம் ஆண்டு மும்பையில்...
1947 முதல் 1956 வரையிலான பத்தாண்டுகள் நவீன இந்தியாவைக் கட்டமைக்க உதவிய மிக முக்கியமான காலகட்டம். சுமார் இருநூறாண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து...
போர், அரசியல் குழப்பங்கள், அவசரநிலைப் பிரகடனம் என நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் இந்தப் பத்தாண்டுகளுக்கு உண்டு. 1975 ஜூன் 25 அன்று...
உலகப் போரினால் பிரிட்டனின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சரிந்திருந்தது. இந்தியாவை இனியும் காலனியாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு...
இந்தியா சுதந்தரம் பெற்ற ஆண்டு 1947. அதற்கு அரை நூற்றாண்டு முன்பே நாட்டில் ஆட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதுதான்...
1909ஆம் ஆண்டு, இந்திய கவுன்சில் சட்டம் என்று அழைக்கப்படும் மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு...













