அரசுப் பள்ளியில் படிக்கும் கண்டுலா ஜெஸ்ஸி, நிலவைச் சுற்றி ஆராயும் செயற்கைக்கோளை உருவாக்கும் சர்வதேச அணியில் பங்கேற்கத் தேர்வு பெற்றுள்ளார். அறிவியல் மீதான இவருடைய ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர், இவருக்குச் சரியான பாதையில் வழிகாட்டியுள்ளார். இந்த மாணவியில் கடின உழைப்பு இவரை விண்வெளி வரை...
Tag - கல்வி
சென்னையில் 184 வருடப் பாரம்பரியம் மிக்க கல்லூரி பச்சையப்பாஸ். ஊரில் எத்தனை கல்லூரிகள் இருந்தாலும், பச்சையப்பாஸ் கல்லூரியைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை இந்தக் கல்லூரியின் மாணவர்தான். பல பிரபலங்கள் இந்தக் கல்லூரியில் படித்துள்ளனர். எல்லா வருடமும்...
டெல்லியின் கல்வித் துறை இயக்குநரகம், மார்ச் 25ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் காணொளிகளைப் பதிவு செய்யக்கூடாது. இந்தத் தடை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்கள்...
‘இந்தியாவின் பணிபுரியும் நிலை 2026’ (State of Working India 2026) என்ற விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம். அதன்படி, இந்திய இளைஞர்கள் முன்னெப்போதையும்விட அதிக அளவில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதற்கு முரணாக, வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவில்...
பெரும்பாலானவர்கள் முதுமையில் தளர்வை நோக்கி நகர்கிறார்கள். மாறாக, தனது கனவுகளை உற்சாகமாகத் துரத்துகிறார் இந்தியாவின் முதிய எம்பிஏ பட்டதாரி உஷா ரே. தனது எண்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில வாரங்களில் எம்பிஏ இறுதி செமஸ்டரை எழுதினார் மாணவி உஷா ரே. இவர் மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மையில் எம்பிஏ...
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த கர்நாடக மாணவருடைய மரணம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் சவால்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. இருபத்திரண்டு வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யா, மெட்ராஸ் ஐஐடியில் வேதிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பெர்க்லீயிலுள்ள...
அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன...
இந்த இடியாப்பச் சிக்கலுக்கு, உயர்தர தனியார் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய எழுச்சி நல்ல தீர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் அரசின் நெருக்கடிகளால் ஏற்கெனவே அங்கே இருந்த பல ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு அறிஞர்களும் பிற நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மதத்தால் தொடங்கப்பட்ட மிசோரத்தின் கல்விப் பயணம், மக்களின் மன உறுதியால் பெருமை பெற்றுள்ளது. மாநிலத்தின் கல்வியறிவு விரைவில் 100% எட்டும் என்பதில் ஐயமில்லை.














