205. பிரதமர் சரண் சிங் டார்ஜிலிங் பயணம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே அமைந்தது. சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்திரா காந்தி டார்ஜிலிங்கின் மலைப்பகுதிகளில் காலாற நடந்தார். இயற்கையை ரசித்தார். அதே போல் சஞ்சய் காந்தியும் மேனகாவும்...
Tag - தொடரும்
கருணாநிதி திமுகவும் சோனியா காங்கிரஸும் 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதற்குப் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. 1996 நாடாளுமன்றத் தேர்தலில்...
வேகம் டிம் குக் தலைமையில் ஆப்பிள் வேகமெடுத்தது. நிகர லாபம் பதின்மூன்று பில்லியன் டாலர் என்னும் நிலையை எட்டியது. இது பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்த வெற்றியில் பெரும் பங்கு ஐஃபோனையும் ஐபேடையுமே சாரும். அவை பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தன. இவையெல்லாம் நற்செய்திகள். சில இடையூறுகளும்...
மாஸ்கோ அமைதியாக இருந்தது 05 – டிசம்பர் – 1989. திரீஸ்டன். முப்பது பேர் கொண்ட கும்பல் வலோத்யாவின் அலுவலகத்துக்கு முன்னால் கூடியது. உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய வேண்டுமென்ற வெறியோடு இருந்தார்கள். வலோத்யாவின் மேலதிகாரி மாஸ்கோவுக்கு விடுமுறையில் சென்றிருந்தார். வலோத்யா அவரது...
கலைஞர் திமுகவும் இந்திரா காங்கிரஸும் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்திலிருந்த நெடுஞ்செழியனைப் பின்னுக்குத் தள்ளி, கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை வகித்தார். தனக்கென ஒரு கூட்டணியைக் கட்சிக்குள்ளேயே...
62 கிலேசமும் குதூகலமும் சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய உணவிற்காகவும், ஓய்விற்காகவும் அற்புதமான புல் தரையில் படுத்துக் கிடக்கிறோம்’ என்று எழுதியதில் சற்றுத் தள்ளிப் பேசிக்கொண்டிருந்த மாத்தூரைப் பற்றிக்...
மீண்டும் சம்மன் தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின. ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி...
பங்கு கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தைத் தொடர்ந்து அரசியல் களத்தில் எழுப்பி வரும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தல் வரும்போதெல்லாம் அந்த முழக்கத்துக்கு அவர்களே விடுமுறை அளிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப்...
203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார். சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச்...
61 நிழல்கள் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...













