தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான சுரேகா கொண்டாவை அமைச்சரவையிலிருந்து நீக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவெடுத்துள்ளார். நீக்குவதற்கான பரிந்துரை ஒப்புதல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சுரேகாவின்...
Tag - இந்தியா
டீ குடித்துவிட்டுப் பத்து ரூபாய் கொடுப்பதிலிருந்து, காய்கறி, பால், பழம் வாங்குவதில் தொடங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை வரை இப்போது இந்தியாவில் எல்லோரும் உபயோகிக்கும் ஒரே முறை க்யூ ஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வது. இந்தச் செயல்முறை, ‘கல்யாண வீட்டில் மொய் எழுதுபவர்களின் வசதிக்காக...
இந்தியாவில் சர்க்கரை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் கிலோ 46 ரூபாயாக ஆக இருந்த நிலையில், தற்போது 72 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடே காரணம் என்ற வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த காரணிகளே...
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள பண்டாரம் நிலத்தின் (Pandaram land) உரிமை தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பான Fathima Holithithige vs Union Territory of Lakshadweep வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது என்ன வழக்கு? அதன்...
சிவசாகர் மாவட்டத்தில் ஹோலாங் கடோனி என்ற கிராமம், மேலை அஸ்ஸாம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது. கடந்த ஜூலை 19 அன்று அண்டை மாநிலமான நாகாலாந்தின் மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாமிலும் வரலாறு காணாத மழை. இப்பகுதிகளில் ஓடும் திக்ஹோ, தாரிகா நதிகள் நிரம்பி வழிந்தோடின. மேலும் நீர் பெருக்கெடுத்ததால் உடைப்பு...
சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்த மக்களிடம் இரண்டு கோரிக்கைகளை விடுத்தார். ஒன்று, தங்கம் வாங்குவதை நிறுத்துவது. மற்றொன்று, வெளிநாடுகளுக்குச் செல்வதைக் குறைப்பது. இரண்டாவது விஷயம் பொருளாதாரக் காரணங்களுக்கு அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சமூகக் காரணங்களின் பின்னணியில்...
இந்தியாவில் முதல் முறையாக, 2026 ஜூலை 17 அன்று ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே ஹைட்ரஜன் ரயில் (Hydrogen train) சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கிடையிலான 89 கிமீ தூரத்தை இந்த ஹைட்ரஜன் ரயில் இரண்டு மணிநேரத்தில் சென்றடைகிறது. ஹைட்ரஜனில் ஓடும் ரயில்கள் முதன்முதலில்...
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் அண்மையில் நேர்ந்த தகவல்கள் திருட்டு, நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளின் டிஜிட்டல் அரண் குறித்த கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. யுரேனியத்தைப் பிளந்து, அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தில் நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கும் இடமே...
சில மாதங்கள் இடைவெளியில் நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். இஸ்ரோவின் அனுபவமிக்க விஞ்ஞானிகளுக்குத் தனியார் விண்வெளி நிறுவனங்கள் வாரித் தரும் வசதிகளே அதற்குக் காரணம் என்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பெருமைமிக்க நிறுவனமான இஸ்ரோவுக்கு இது பெரும் பின்னடைவு என்ற...
இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட்டைக் குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் மீண்டும் தெரிவித்திருக்கிறது. ஒருவர் இந்தியக் குடிமகன்தானா எனப் பல்வேறு கட்ட சோதனைகள் மூலமாகச் சரிபார்த்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்களில்...














